உன்னை பார்த்தால் போதும்
24 Oct 2020 Admin

உன்னை,
பார்த்தால் போதும்,
என் வாழ்வின்
துன்பங்கள் தீரும்;
அந்த வானத்து நிலவும்,
சின்னதாய் தோன்றும்
உன் மழலையில் - என்னை
மறந்திடும் நேரம்..
உன்னை முத்தாட, நம்
வீட்டில் விளையாட, நான்
காத்திருக்கிறேன், நீ
வந்தாலே போதும் - என்
நிலைமையும் மாறும்...
தெய்வத்தின் உருவங்கள்
எதுவென்று தேடி – உன்
உருவாய் நம் வீட்டில்,
விளையாட கண்டேனடி !!!
உன்னை பார்த்தால் போதும்....
See More Stories

27 Jun 2020
கண்கள் நீயே......
கண்கள் நீயே,காதலும் நீயே,என் விழிகளில் வழியும் ஜீவனும் நீயே...உயிரும் நீயே,உறவும் நீயே,என் உதிரத்தில் கலந்தஉருவமும் நீயே...அடி..வாழ்கின்ற நொடியேஉ...
28 Mar 2020
நண்பனே !!!
நண்பனே !தனக்கென வாழவில்லையே,பிறர்க்கென வாழும் உள்ளமே,நண்பனே !உன்னை போலவே,யாருமில்லையே..நிழலென நீயும் வருவாயே,விழ எழ கையொன்று தந்தாயே;விழிகளிலே நீர் வந...

11 Jul 2020
ஒற்றை பார்வை தீண்டலில்...
ஒற்றை பார்வை தீண்டலில்,என்னை என்ன செய்தாயோ,சின்னஞ்சிறு குறுநகையில்,புதுமொழி ஒன்றை தந்தாயோ..அன்பே, எனதுயிரே,நானாக நானில்லையே,உன்னை கண்டதும்,தாய்மொழி து...