என் கவிதையும், பரிசும்...
By Admin - 17 May 2024 422 0

.jpeg&folder=media/story/&user=nkalyancom)
இறைவனுக்கு நன்றி,
தமிழுக்கு நன்றி,
குடும்பத்திற்கு நன்றி,
நண்பனுக்கு நன்றி.
பல வருடங்கள் கடந்து வந்த முயற்சியும், மொழி காதலும்... என்னை மேடை ஏற்றியது..
முதன் முதலில் எழுதிய என் தமிழ் கவிதையை, "தெய்வ தமிழ் சங்கத்தில்" கவி பாடி, பரிசும் வென்றது... இந்த வாய்ப்பினை தந்த "இலக்கிய சோலை" அய்யா தமிழினியின் அவர்களுக்கும், தெய்வ தமிழ் சங்கத்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)

.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)
.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)
.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)

.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)
.jpeg&folder=media/story/thumb/&user=nkalyancom)

Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

23 Apr 2024
சித்திரைப் பெண்ணே வருக!...
இளவேனில் பிறக்கும் முகிழே,முழு மதியாய் திங்கள் அன்று;வெய்யோன் மடியில் தவழும் தமிழே; பேரிளம் பெண்ணே, நீ வருக !!!வீட்டின் முற்றத்தில், அழகிய ம...

23 Dec 2024
மதி அழகி
தனிமையில் நானும் அவளும்,அந்த மொட்டை மாடியில்...அவளின் மொழி எனக்கு தெரியாது..விடியல் வரை பேசிக்கொண்டோம்..மனம் மிக லேசானது.அவளுக்கும் தான்..நேரம் போனதே ...

24 Oct 2020
உன்னை பார்த்தால் போதும்...
உன்னை,பார்த்தால் போதும்,என் வாழ்வின் துன்பங்கள் தீரும்;அந்த வானத்து நிலவும்,சின்னதாய் தோன்றும்உன் மழலையில் - என்னை மறந்திடும் நேரம்..உன்னை ம...