புதிதாய் ஒரு உலகம்
By Admin - 18 Aug 2025 465 0

பிரபஞ்சத்தின் பெரும் வெடிப்பு,
இயற்கையின் சீற்றம்,
மூச்சு திணறல்..
உலகம் முழுவதும் இருண்டது..
புதிதாய் ஒரு உலகம்;
அங்கே,
தீடிரென்று முளைத்த செடியில்,
வெவ்வேறு கிளையில் மலர்ந்த இரண்டு பூக்கள்..
அந்த நொடி தான்,
புதிதாய் பிறந்த
காதலர்களின் உலகம்..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...
11 May 2024
மலர்களே மலர்களே...
மலர்களே மலர்களேஅழுகை வேண்டாம்...வாடினால் வாடினால்உதிர வேண்டாம்..காலங்கள் கூடிவருமே,ஒதுங்க வேண்டாம் - உன்சிரிப்பிலே துளிர் விடுவாய்கலங்க வேண்டாம்....வர...
27 Jun 2020
அந்த கடவுளை கண்டால் !!!...
மாயம் நிறைந்த உலகமடா,அதில் நீயும் நானும் காகிதமடா;காற்றுகள் வீசும் திசையின் எதிரே பயணிக்கும் சிறு&nb...