ஆசாமி
By Admin - 18 Mar 2024 636 0

விபூதி,
குங்குமம்,
பூ,
கயிறு,
பிரசாதம்
எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?
என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..
அவர்களிடம் ,
சாமி விபூதி,
சாமி குங்குமம்,
சாமி பூ,
சாமி கயிறு,
சாமி பிரசாதம்
என்று சொன்னால்,
ஆசாமியும் - "ஆ" ! சாமி
என்பான்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...
19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...
18 Jan 2024
என் கடைசி ஆசை......
நிழலாக மாறிய நான்,நிஜமாக உறங்கும் நேரம்..என்னை,அடைக்க வேண்டாம்,சிறு கண்ணாடி பெட்டிக்குள்..இந்த இறுதி நிமிடத்தில்,என் தலை கோதிக்கொண்டே,என் அம்மா அவள் ம...