ஆசாமி
By Admin - 18 Mar 2024 674 0

விபூதி,
குங்குமம்,
பூ,
கயிறு,
பிரசாதம்
எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?
என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..
அவர்களிடம் ,
சாமி விபூதி,
சாமி குங்குமம்,
சாமி பூ,
சாமி கயிறு,
சாமி பிரசாதம்
என்று சொன்னால்,
ஆசாமியும் - "ஆ" ! சாமி
என்பான்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
10 Jul 2025
நான் யார் ?
நான் யார் ?என் வாழ்க்கையில்,நான், ஒன்றும் எழுதப்படாத வெறும் காகிதம்..என்னை...கடந்தவர்கள், கடக்கின்றவர்கள், கடக்கப்போகிறவர்கள்காலம்...
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...
13 Mar 2024
மோகம்
கடைசியாய்,முகம் பார்த்துக்கொள் என்ற - ஒற்றை வார்த்தைகூட கேட்க முடியாத அவலம் தான் வெளிநாட்டு வேலையின் மோகம்.....