Thoughts

24 Jan 2025
வீரத்தின் மொழி...
மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், வீரத்தின் இரகசிய மொழி அன்பு, பேசிவிட்டு, பத்திரமாய் வீடு...

19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...

12 Jan 2025
ஒரு ஞானம்
உறுத்தல் என்பது வலியின் முடிவல்ல,வலிதாண்டி வரும் வழியின் சிந்தனை...புல்மேல் பிறந்த பனித்துளியின் முடிவு,புல்லுக்கும், காற்றுக்கும் உறுத்தல் அல்ல...கதி...

12 Jan 2025
சில உணர்வுகள்...
அந்திமாலையின் அடைமழை நிறைந்த,ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளிஅலைந்து அடங்க...

12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...

23 Dec 2024
மதி அழகி
தனிமையில் நானும் அவளும்,அந்த மொட்டை மாடியில்...அவளின் மொழி எனக்கு தெரியாது..விடியல் வரை பேசிக்கொண்டோம்..மனம் மிக லேசானது.அவளுக்கும் தான்..நேரம் போனதே ...