என்னை அறியாமல்
By Admin - 28 Aug 2025 461 0

என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,
சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,
இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..
எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...
காரணம் இல்லாமல், ஏதோ பேசுகிறேன்..
கடவுளின் மொழியோ;
எதை நினைத்தேன்,
நான் தவறவிட்ட நேரங்கள்,
தவற விட்ட வாய்ப்புகள்...
ஒரு அலையில் இல்லாத சிலர்,
எதற்காக இந்த உணர்ச்சி பிழம்புகள்,
தனிமையின் மனநிலை..
தோல்வியின் முடிவாக இருக்குமோ...
அவன் அவ்வளவு எளிதல்ல...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Sep 2022
மாய கண்ணன்
கண்ணன் தேடிய ராதை,யமுனை யோரம் வந்தாள்..கண்கள் காய்ந்திட,கால்கள் தேய்ந்திட,பாவமாகி நின்றாள்..மாய கண்ணன் குழல் கேட்டதும்,தன்னை மறந்துபறந்...
25 Jul 2021
ஒரு புகை வண்டிப் பெட்டியின் கத...
ஒரு நாள், அந்தி நேரம். மேகங்கள் கருகுமென்று சூழ, ஜில்லென்று காற்று, மரங்கள் அருகில் இல்லையென்றாலும், காற்று நாலா பக்கமும் அடிக்க, கோயிலுக்கு செல்ல செல...
13 Apr 2022
நானடி...
விழிகள் பறித்தாள்மௌனம் கொடுத்தாள்மொழிகள் மறந்தேன்இதழை சுழித்தாய் இதயம் தொலைத்தேன்..நானடி...காதலே காதலே அருகினில் வா...மேகத்தில் ஏன் ஒளி...