When was this photo taken kalyan.
நல்ல நண்பன் வேண்டுமென்று
By Admin - 28 Mar 2020 929 1
தனெக்கென்ன வாழாமல்
பிறர்க்கென்ன வாழும்
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
நிழலென நீயும் வருவாயே,
விழ எழக் கையொன்று தந்தாயே;
விழிகளிலே நீர் வந்தாலும்,
துடைக்கவும் தோளொன்று தந்தாயே...
உயிரென நீயும் இருப்பாயே,
உறவென நீயும் கலந்தாயே...
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
திசைகள் தெரியாமலே,
நானும் இங்கே அலைந்தேனே;
புது சிறகாய் பறக்க,
வானம் ஒன்று தந்தாயே...
உருவத்தை காட்டும் கண்ணாடியும்
தோற்கும் உன் முன்னாடி...
வார்த்தை என்னும் விதையில்,
நம்பிக்கை ஒன்றை தந்தாயே...
ஒன்றாய் சேர்ந்து நின்றாலே,
வெற்றிகள் குவியும் சொன்னாயே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
Add Your Comments
Say Something
Comments
See More Stories
19 Jun 2025
எங்கள் குலதெய்வம்...
"எங்கள் குலதெய்வம்"உயிர், உடலற்று பிரிந்து,மீண்டும் சேரும் நேரத்தின்இடைவெளித் தூரம் தான் – குலதெய்வம்…படைத்தவன் அறிவான்,தருவதும், பெறுவதும்..கேட்காத ப...
03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....
24 Jan 2025
வீரத்தின் மொழி...
மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், வீரத்தின் இரகசிய மொழி அன்பு, பேசிவிட்டு, பத்திரமாய் வீடு...