மோக்ஷம்
By Admin - 29 Sep 2022 631 0

வேதங்கள் சாரமும்
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும்
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…
ஆசை யில்லாத
ஜீவனும்,
மண்ணுளே
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…
ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 May 2021
ஆதலால் இவர் கடவுளோ......
மனிதன், குரங்கில் இருந்து வந்தான் என்றால்,பல குரங்குகள் இன்னும் மனிதனாய்ஏன் மாறவில்லை...எட்டாவது பிள்ளைதன்னை கொல்லும் என்று அறிந்து - வ...
18 Mar 2024
ஆசாமி
விபூதி, குங்குமம், பூ, கயிறு,பிரசாதம்எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..அவர்களிடம் ,சாமி விபூதி, சாமி குங்கு...
22 Jul 2023
மாயக்கண்ணன்...
வணக்கம் !!!இது என்னோட first episode ... அதனால எப்படி ஆரம்பிக்கறது தெரியல...கொஞ்சம் தயக்கம்...ஹ்ம்ம். மெதுவாக இழுத்து மூச்சு விட்டுக்கொண்டே...உறவுகள் ப...