மோக்ஷம்
By Admin - 29 Sep 2022 589 0

வேதங்கள் சாரமும்
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும்
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…
ஆசை யில்லாத
ஜீவனும்,
மண்ணுளே
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…
ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 May 2021
அப்படிதான் பாட்டி...
பள்ளிகூடத்தின் வாசம் யில்லை,மருத்துவமனைக்கு செல்ல வில்லை,மருந்தகம் பற்றி அறிந்த தில்லை,உணவே,மருந்தாய் கொண்டாய்,நோய் தடம் தெரிய வில...
21 Jan 2023
ஒரு முகம்
அன்பான உறவு,அழகான நட்பு,ஆழமான சொந்தம்,இறுகும் அருகிலோர், சிரித்து பழகும் சிலர்,பார்த்தும், காணாது பலர்,அத்தனை, முக பிம்பங்களையும் கிழித்தெறி...
17 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 4கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 5இறுதி பாடம்....அப்பா, கடை...