மோக்ஷம்
By Admin - 29 Sep 2022 632 0

வேதங்கள் சாரமும்
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும்
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…
ஆசை யில்லாத
ஜீவனும்,
மண்ணுளே
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…
ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
10 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...
03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....
05 Sep 2025
சிரிப்பு
சொல்ல முடியாத சொற்கள் எல்லாம்,சிறிய சலிப்பானசிரிப்பில் கரைந்துவிடும்......