மோக்ஷம்

By Admin - 29 Sep 2022 589 0

வேதங்கள் சாரமும் 
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும் 
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை 
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…

ஆசை யில்லாத 
ஜீவனும், 
மண்ணுளே 
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…

ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய 
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.