மோக்ஷம்
By Admin - 29 Sep 2022 673 0

வேதங்கள் சாரமும்
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும்
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…
ஆசை யில்லாத
ஜீவனும்,
மண்ணுளே
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…
ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
29 Mar 2020
Lock Down is not Same for Ever...
The above image is completely true, if we are nested with a place with some stocks of foods then this 21 days is completely break for the faster ...
11 Jul 2021
MY DEAR பொம்மை - எது நிஜம்...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்My Dear பொம்மை -...
12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...