அந்த கடவுளை கண்டால் !!!
By Admin - 27 Jun 2020 911 0

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீ
காற்றுகள் வீசும் திசையின்
எதி
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
வரும் நேரம் தெரியுமாடா நமது மு
நீ அழுதாலும், துடித்தாலும் கை
விலை மதிப்பில்லாத ஒரு காகி
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியி
கண் திறந்தால்.... அந்த கடவுளை
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள்,
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
எனக்கு மறு பிறவி என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Dec 2024
வீழ்கிறேன்
நான் வீழ்கிறேன்,அதுவும் நன்மைக்கே.என்னை தொடாதீர்கள்,வீழ்வதே நன்றி சொல்லத்தான்.தொட்டவனை திட்டியவாறு,வேருக்கு முத்தமிட்டுநன்றி சொன்னது -உதிர்ந்த பூக்கள்...
10 Jul 2021
My Dear பொம்மை - உருமாற்றம்...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்My Dear பொம்மை -...
28 Mar 2020
Corona Effect - Quarantine Mys...
Corona Effect - Quarantine MyselfStaying home to avoid corona. I am in marketing, I hardly stay in a place, now lock down at home due to Covid-19. Sin...