அந்த கடவுளை கண்டால் !!!
By Admin - 27 Jun 2020 987 0

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீ
காற்றுகள் வீசும் திசையின்
எதி
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
வரும் நேரம் தெரியுமாடா நமது மு
நீ அழுதாலும், துடித்தாலும் கை
விலை மதிப்பில்லாத ஒரு காகி
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியி
கண் திறந்தால்.... அந்த கடவுளை
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள்,
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
எனக்கு மறு பிறவி என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
Single Tea
This is a real story that happened 10 years back, and thought of sharing now.The one and only person working on time is our office tea boy..Sharp 10:3...
26 Apr 2021
அன்பு பழகு, அன்போடு பழகு...
கடவுளின் பெயர்களில் மதம் பிரிக்கப்பட்டதா,மதங்களின் அடிப்படையில் கடவுள் உருவாக்கப்பட்டதா;சாதிகளின் தலைவனாய் மதங்கள் உருவானதா,மதங்களின் அ...
09 Jun 2025
இரகசியம்
உள்ளே வெளியேபல முறை போய் வந்தாலும்வீட்டில் நடக்கும் இரகசியகங்களை வெளியே சொல்லாத ஒரே ஜீவன் என் வீட்டின் பல்லி......