அந்த கடவுளை கண்டால் !!!
By Admin - 27 Jun 2020 949 0

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீ
காற்றுகள் வீசும் திசையின்
எதி
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
வரும் நேரம் தெரியுமாடா நமது மு
நீ அழுதாலும், துடித்தாலும் கை
விலை மதிப்பில்லாத ஒரு காகி
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியி
கண் திறந்தால்.... அந்த கடவுளை
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள்,
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
எனக்கு மறு பிறவி என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
23 Dec 2024
மதி அழகி
தனிமையில் நானும் அவளும்,அந்த மொட்டை மாடியில்...அவளின் மொழி எனக்கு தெரியாது..விடியல் வரை பேசிக்கொண்டோம்..மனம் மிக லேசானது.அவளுக்கும் தான்..நேரம் போனதே ...
21 Apr 2023
பார்த்த முகம் - ஒரு ஹைக்கூ...
மினுமினுக்கும் விளக்குவேகமாய் பூச்சிகள்குரைக்கும் நாய்கள்சிதறும் கூட்டங்கள்ரத்தத்தின் வாசம்தினம் பார்த்த முகம்வீட்டின் சுவற்றில்.....
17 Apr 2023
நீ யார்
உன்னை கண்டு உலகம் பிரமித்தால் - நீபெரியோன்..உன்னை கண்டு நீயே பிரமித்தால் - நீசிறியோன்..நீ யார் யென்று - இந்தஉலகம் முடிவு செய்யும்..ஆனால்...ம...