அந்த கடவுளை கண்டால் !!!
By Admin - 27 Jun 2020 948 0

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீ
காற்றுகள் வீசும் திசையின்
எதி
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
வரும் நேரம் தெரியுமாடா நமது மு
நீ அழுதாலும், துடித்தாலும் கை
விலை மதிப்பில்லாத ஒரு காகி
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியி
கண் திறந்தால்.... அந்த கடவுளை
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள்,
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
எனக்கு மறு பிறவி என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
17 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 4கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 5இறுதி பாடம்....அப்பா, கடை...
24 Oct 2020
உன்னை பார்த்தால் போதும்...
உன்னை,பார்த்தால் போதும்,என் வாழ்வின் துன்பங்கள் தீரும்;அந்த வானத்து நிலவும்,சின்னதாய் தோன்றும்உன் மழலையில் - என்னை மறந்திடும் நேரம்..உன்னை ம...
16 Jun 2022
பிச்சை
அம்மையும் அப்பனும்யார் கண்டார் - பிச்சை வாழ்விலே பிச்சை யின்றி யார் இருப்பார்...இருப்பவனோ உன்னிடம்நெருங்கி வருவான் இல்லாதவன்,வெளிய...