தேடல்

By Admin - 28 Feb 2024 421 0

கடவுளும்,
மிருகமும்,
வெளியில் தேடினால்,
விந்தையாக தெரியும்,
நமக்குள் தேடினால்,
விடையாக புரியும்...

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.