வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வுகள் !!!
By Admin - 09 Jun 2025 330 0

பாத்திரத்துக்கு தெரியாது
உணவின் சுவை !!!
-----
பேசாத உறவிடம்
மனம் விட்டு சில மணி நேரம்..
கேட்டதோ என் மகளை பற்றி
-----
அப்பாவின்
கைக்குள், என் விரல்
இருக்கும் வரை
உலகம் என்றுமே அழகுதான்
-----
எல்லோருக்கும் உன்னிடம்
பேச வேண்டும் என்று
தோன்றுகிறபோது
எனக்கு மட்டும்
தோன்றாதா..
இவ்விடமும்
அவ்விதமே
--
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
11 Jul 2020
கண் திறந்தால் ...
இருண்டு கிடக்கும் வாழ்வில்கண்களை மூடிக்கொண்டு, சுற்றும் பதறுகளே...சற்றே - கண் திறந்தால் அதன் ஒளி தரும் பல வண்ணம்தனிமை யென்பது, ஒடு...
08 Dec 2020
நீ
காற்றின் ஒலி நீ,அருவியின் ஓசை நீ,இதயத்தின் இசை நீ,குழந்தையின் சிரிப்பும் நீவேதங்கள் ஓதும்நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும்&...