வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வுகள் !!!
By Admin - 09 Jun 2025 284 0

பாத்திரத்துக்கு தெரியாது
உணவின் சுவை !!!
-----
பேசாத உறவிடம்
மனம் விட்டு சில மணி நேரம்..
கேட்டதோ என் மகளை பற்றி
-----
அப்பாவின்
கைக்குள், என் விரல்
இருக்கும் வரை
உலகம் என்றுமே அழகுதான்
-----
எல்லோருக்கும் உன்னிடம்
பேச வேண்டும் என்று
தோன்றுகிறபோது
எனக்கு மட்டும்
தோன்றாதா..
இவ்விடமும்
அவ்விதமே
--
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Nov 2024
தொலைந்தது
சில நிமிடம் ,என் மகளின் தூளியில் நான்...தொலைந்தது குழந்தை தனம் மட்டும் இல்லை,அம்மாவின் புடவை வாசமும் தான்......
03 Mar 2024
அம்மா
அவ்வும் நீ,அகாரமும் நீ,அருவியின் ஓசை நீ,காற்றின் ஒலியும் நீ,வேதங்கள் ஓதும், நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும் உருவமும் நீ,ரௌத்தி...
05 Sep 2025
தலையணை
யாரிடமும் சொல்லாத கதை,மறக்க வேண்டிய இரகசியம்,அனைத்தும், புதைந்து போனதுதலையணையில்......