வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வுகள் !!!
By Admin - 09 Jun 2025 329 0

பாத்திரத்துக்கு தெரியாது
உணவின் சுவை !!!
-----
பேசாத உறவிடம்
மனம் விட்டு சில மணி நேரம்..
கேட்டதோ என் மகளை பற்றி
-----
அப்பாவின்
கைக்குள், என் விரல்
இருக்கும் வரை
உலகம் என்றுமே அழகுதான்
-----
எல்லோருக்கும் உன்னிடம்
பேச வேண்டும் என்று
தோன்றுகிறபோது
எனக்கு மட்டும்
தோன்றாதா..
இவ்விடமும்
அவ்விதமே
--
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
12 Jan 2025
சில உணர்வுகள்...
அந்திமாலையின் அடைமழை நிறைந்த,ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளிஅலைந்து அடங்க...
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
16 Jun 2022
பிச்சை
அம்மையும் அப்பனும்யார் கண்டார் - பிச்சை வாழ்விலே பிச்சை யின்றி யார் இருப்பார்...இருப்பவனோ உன்னிடம்நெருங்கி வருவான் இல்லாதவன்,வெளிய...