அன்புள்ள அம்மா
By Admin - 23 Jan 2023 725 0

அன்புள்ள அம்மா,
உன்போல் யாருமில்லையே.
என்னை - உன்போல் யாரும்
அழைத்ததில்லையே..
நான் சொன்ன முதல்
கவிதையும் நீ - நான்
எழுதிய முதல் தமிழும் நீ...
அடிசில், அடி வாயில்,
யானை பலமென்றாய் - என்
பலம் நீதானென்று,
யாரிடம் சொல்வேன்...
ஆயிரம் உறவுகள் - நீ
சொல்லி தந்தாயே - பசி
என்னும் வார்த்தை
இருப்பதை - நீ
மறக்க செய்தாயே...
பல நாட்கள் வந்தாலும்
என்றும் கண்டதில்லை
உனக்கு விடுமுறை...
மண்ணில் வரும்
முன்னே - என்னை
வழிநடத்தி சென்றாயே..
அம்மா,
என்ற வார்த்தையில்லை
என்றால் - கடவுளும்
அனாதை தான்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 May 2020
Memories are always Treasure -...
www.amdiya.in - we always like to live our childhood days or atleast look back, so we end up looking at our old photos. But I always wished how I look...
27 May 2021
ஆதலால் இவர் கடவுளோ......
மனிதன், குரங்கில் இருந்து வந்தான் என்றால்,பல குரங்குகள் இன்னும் மனிதனாய்ஏன் மாறவில்லை...எட்டாவது பிள்ளைதன்னை கொல்லும் என்று அறிந்து - வ...
23 Apr 2024
சித்திரைப் பெண்ணே வருக!...
இளவேனில் பிறக்கும் முகிழே,முழு மதியாய் திங்கள் அன்று;வெய்யோன் மடியில் தவழும் தமிழே; பேரிளம் பெண்ணே, நீ வருக !!!வீட்டின் முற்றத்தில், அழகிய ம...