மனமே
By Admin - 16 Apr 2023 658 0

தரை தொடும்
முகில் அழுவதில்லை..
நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..
அவ்,
விதி என்றோ
கலங்குவதில்லை ?
மதி கொண்ட
மானுடர்
மயங்குவதென்ன !!!
நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...
சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...
நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...
கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன்
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....
வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு
வேள்வி வைப்பேன் ?
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
31 Aug 2022
நிலையில்லா வாழ்விலே...
நிலை யில்லா உலகிலேநிலை தேடி அலையும்நிலை இன்றி போகும் மாயம்நிலைஇதுவேஅதுவே,அறியாது,எதுநிலை என்றுதெரியாது, எதற்காகஒரு நிலை வேண்டும்அறியாது...
13 Apr 2024
பாசம்
ஹைக்கூ....தாயிடம் பால் குடித்ததால்,தாயிடம் பாசம் இருந்தது...புட்டி பால் யென்று பிறந்ததோ,பாட்டில் மீது பாசம் வந்தது...- கல்யாணராமன் நாகராஜன்...
30 Jul 2021
முகம்
தெரிவது ஒருமுகம்,ஒளிந்திருப்பது பல முகம்,எம்முகம் எவ்வரும்,அம்முகம் அவ்வரும்,நேரம் உருமாறும்;எது - நிஜமுகம்,யாரும் அறியோம்;உள்ளம் தெளிவினில்,முகமும் ம...