வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!
By Admin - 04 Feb 2020 1062 0

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,
இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!
ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!
வாழ்க்கையில் ஒரு மனிதன் இன்பத்தையே
அனுபவிக்காமல் போகலாம் – அவன்
வாழ்க்கையில் துன்பப்பட்டு கொண்டிருப்பான்,
இன்பத்துக்காக காத்திருக்கமாட்டான் !!!
அவன் – தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான் !!!
கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Feb 2020
காலா....
காலா ! நீ சற்றே பொறுத்திரு,என் மகளை - ஒருமுத்தமிட்டு வருகிறேன்அதனாழி - அவள் உயிருள்ளவரை வாழும்......
03 Mar 2024
அம்மா
அவ்வும் நீ,அகாரமும் நீ,அருவியின் ஓசை நீ,காற்றின் ஒலியும் நீ,வேதங்கள் ஓதும், நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும் உருவமும் நீ,ரௌத்தி...
27 Jan 2022
மீண்டும் காதலிப்பேன்...
நீயென்னை பார்த்ததும்என்னை மறந்தேன்உன் புன்னகையில்உயிர் தொலைத்தேன்கடை விழி ஓரம்என்னை பதிவிடகாற்றாய் மாறிஉன்னுள் வருவேன்சிறு பிள்ளைபோலே - ஏனோநெஞ்ச...