உரையாடல் தீராமல்
By Admin - 12 Jun 2025 325 0

மாலை,
நான் வீடு திரும்பும் முன்னே
சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,
அவள் இல்லை...
வீடே திருவிழாப் போல் இருந்தது..
கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன்,
இரவு முழுவதும் விழித்திருந்து
இன்று நடந்ததை எல்லாம் சொல்லிமுடிக்கும் முன்னே,
முந்திக்கொண்டு தூங்கிவிட்டாள்..
அவளுடன் சேர்ந்து,
எங்கள் உரையாடலும் புதைந்தது....
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
03 Dec 2024
முதுமை
முதுமையின் படிக்கட்டில்கால் வைக்கும் ஒவ்வொருமனிதனும் –தன்னை அறியாமல்,ஒரு காலைமீண்டும் தன்குழந்தை பருவத்தில்வைக்கிறான்....
04 Jul 2020
Night Shifts
Once the BPO culture evolved, the night shifts became so trendy. So many brains got tuned to work only at night rather than morning. People don't unde...
23 Jun 2025
இன்பத்துள் இன்பம்...
இன்பத்துள் இன்பம் செவிச்சொல் இன்சொலால்நன்பால் நலங்கொடுக்கும்.அந்திமாலையின் அடைமழை நிறைந்த,ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் ...