உரையாடல் தீராமல்
By Admin - 12 Jun 2025 247 0

மாலை,
நான் வீடு திரும்பும் முன்னே
சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,
அவள் இல்லை...
வீடே திருவிழாப் போல் இருந்தது..
கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன்,
இரவு முழுவதும் விழித்திருந்து
இன்று நடந்ததை எல்லாம் சொல்லிமுடிக்கும் முன்னே,
முந்திக்கொண்டு தூங்கிவிட்டாள்..
அவளுடன் சேர்ந்து,
எங்கள் உரையாடலும் புதைந்தது....
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
20 Sep 2020
அம்மா...
அம்மா நீ யிருந்தபொழுது, எனக்கு இழப்பு எதுவுமில்லை, நீயில்லை யென்றபொழுது, இழப்பதற்கு ஒன்றுமில்லை.....
04 Jul 2021
ஒரு குப்பை, ஒரு பொக்கிஷம்...
இரவு பத்து மணி..ஏங்க, நாளைக்கு காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு சீக்கிரமா கல்யாணத்துக்கு கிளம்பனும்.. தூங்கிறக்கூடாது.. எங்க தூங்கறது கனகு, வண்டி ச...
04 May 2021
அப்படிதான் பாட்டி...
பள்ளிகூடத்தின் வாசம் யில்லை,மருத்துவமனைக்கு செல்ல வில்லை,மருந்தகம் பற்றி அறிந்த தில்லை,உணவே,மருந்தாய் கொண்டாய்,நோய் தடம் தெரிய வில...