நடைபயனம்
By Admin - 27 Jul 2025 318 0

**நடைபயனம்**
அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,
அதிகாலை துயில் கலைந்து,
பறவைகளின் இசையில்,
மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..
திசைகள் பல அழைத்த பொழுது,
என் குரல் என்னிடம் பேசும் அதிசயம் கண்டேன்,
காலடி ஓசைகளும், இதய துடிப்பும் பேச கண்டேன்..
இயற்கையின் மொழிகள் இரசித்து கொண்டே,
அவளின் நினைவுகளும் வந்து போக,
என்னை மறந்து நடந்தேன்..
பயணம் என்பது ஒரு கதையல்ல,
புது அத்தியாத்தின் தொடக்கம்..
உடலுக்கும், உணர்வுக்கும்...
இந்த முடிவில்லாத பயணம்,
நான் கொண்ட தனிமையின் நடைபயனம்...
**- நா.கல்யாணராமன்**
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
24 Oct 2020
படத்தின் தலைப்பு.....
கதையும் உண்டு,திரைக்கதையும் உண்டு,யாவரும் கண்டதில்லை,பெரிதும் உணர்ந்ததில்லை..முன்னூறு நாட்கள் ஓடுகின்ற,வெற்றி காவியம்...ஒருவருக்காக இயங்கும்உலகின...
03 Feb 2020
My Love for writing !!!
When i was a kid I used to play in streets, fight with my siblings , watch tv. I also had an habit of reading weekly magazine (siruvar malar). I never...
16 May 2020
என்றும் கற்பனையே !!!...
அழகான காலை பொழுது,சுவாசிக்க தூய்மையான காற்று,தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,உண்ண உணவு,உடுத்த துணி,உண்மையான உழைப்பு,நல்ல எண்ணங்கள், போதுமான செல்வ...