நடைபயனம்
By Admin - 27 Jul 2025 317 0

**நடைபயனம்**
அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,
அதிகாலை துயில் கலைந்து,
பறவைகளின் இசையில்,
மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..
திசைகள் பல அழைத்த பொழுது,
என் குரல் என்னிடம் பேசும் அதிசயம் கண்டேன்,
காலடி ஓசைகளும், இதய துடிப்பும் பேச கண்டேன்..
இயற்கையின் மொழிகள் இரசித்து கொண்டே,
அவளின் நினைவுகளும் வந்து போக,
என்னை மறந்து நடந்தேன்..
பயணம் என்பது ஒரு கதையல்ல,
புது அத்தியாத்தின் தொடக்கம்..
உடலுக்கும், உணர்வுக்கும்...
இந்த முடிவில்லாத பயணம்,
நான் கொண்ட தனிமையின் நடைபயனம்...
**- நா.கல்யாணராமன்**
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 May 2021
இறுதி நிமிடங்கள்...
வாழ்க்கையின் சுவாரஸ்யமே,தினமும்;கடந்துப் போகும் சாலை,பார்க்கும் மனிதர்,உலாவும் வீட்டின் அறைகள்,அணைக்கும் நெஞ்சங்கள்,அன்பு பொழியும் விழிகள்,சிரிக்கும் ...
18 Mar 2024
ஆசாமி
விபூதி, குங்குமம், பூ, கயிறு,பிரசாதம்எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..அவர்களிடம் ,சாமி விபூதி, சாமி குங்கு...
26 May 2025
நீர் என்றுமே.......
தரை தொடும் முகில்அழுவதில்லை,போகும் திசையெல்லாம்அமுதமாய் துளிர்கிறது...மலையின் மடியிலேதாய் போல பாயும் அருவி,சிறு ஓடையின் ஓசையில்,தாகம் தீர்க்கும் நதியி...