நடைபயனம்
By Admin - 27 Jul 2025 271 0

**நடைபயனம்**
அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,
அதிகாலை துயில் கலைந்து,
பறவைகளின் இசையில்,
மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..
திசைகள் பல அழைத்த பொழுது,
என் குரல் என்னிடம் பேசும் அதிசயம் கண்டேன்,
காலடி ஓசைகளும், இதய துடிப்பும் பேச கண்டேன்..
இயற்கையின் மொழிகள் இரசித்து கொண்டே,
அவளின் நினைவுகளும் வந்து போக,
என்னை மறந்து நடந்தேன்..
பயணம் என்பது ஒரு கதையல்ல,
புது அத்தியாத்தின் தொடக்கம்..
உடலுக்கும், உணர்வுக்கும்...
இந்த முடிவில்லாத பயணம்,
நான் கொண்ட தனிமையின் நடைபயனம்...
**- நா.கல்யாணராமன்**
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Jun 2021
பரம ரகசியம்...
யாருக்கும் தெரியாது,தெரியவும் கூடாது - யென்றுநினைக்கும் பொழுதில்,தெரிந்து விடும் - ஒரு அதிசயம்கருவில் - அணுக்கள் உருவம் முதல் - நம்மைஇன்னுயி...
23 Sep 2023
புண்ணியம்
கோவிலுக்கு செல்வதும்,தர்மம் செய்வதும்,சுயநலமே...கடந்த காலத்தை மறக்கநிகழ் காலத்தை சரி செய்யபுண்ணியம்...கோவில் படிக்கட்டும் கல்லே,கோவில் சிலையும் கல்லே,...
12 Jan 2025
ஒரு ஞானம்
உறுத்தல் என்பது வலியின் முடிவல்ல,வலிதாண்டி வரும் வழியின் சிந்தனை...புல்மேல் பிறந்த பனித்துளியின் முடிவு,புல்லுக்கும், காற்றுக்கும் உறுத்தல் அல்ல...கதி...