என்றும் கற்பனையே !!!
By Admin - 16 May 2020 1151 0

அழகான காலை பொழுது,
சுவாசிக்க தூய்மையான காற்று,
தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,
உண்ண உணவு,
உடுத்த துணி,
உண்மையான உழைப்பு,
நல்ல எண்ணங்கள்,
போதுமான செல்வம்,
அழகான குடும்பம்,
உதவுகின்ற கைகள்,
அன்பான உறவுகள்,
உயிரினும் மேலான நண்பர்கள்,
நல்ல புத்தகம்..
நிம்மதியான தூக்கம்...
எல்லாம் இன்று மட்டும் அல்ல, என்றும் கற்பனையே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Feb 2020
நானும் ஒரு தகப்பனாக...
உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..நின் முதற் வங்கணம் நீயன்றோ !!!கருவறையில்,என்னை காணாது, நீ கொண்ட காதல்..அதன் யான் காணாமல், யாதனம் ...
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
09 Jun 2025
வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வு...
பாத்திரத்துக்கு தெரியாது உணவின் சுவை !!!-----பேசாத உறவிடம் மனம் விட்டு சில மணி நேரம்..கேட்டதோ என் மகளை பற்றி-----அப்பாவின் கைக்குள், என...