கடல் அலை....
By Admin - 11 Jul 2020 660 0

நீரும் ஒரு அன்னைதான்
ஆறுதல் சொல்ல,
கட்டித்தழுவ,
தனிமையில் - நிழல்
துணைக்கூட யில்லாமல்,
கால்கள் தனியே
நடை பழகும்போது,
மணல் வாசனையில்,
தீண்டும் தென்றலாய்,
அந்த கடலோரத்தில்,
குழந்தைபோல் - துள்ளி
வரும் அலைகள்,
கால்களை தொடும்
வினாடி உணர்தேன்,
கடல் நீரும் அன்னை தான்,
அன்பு - புரிவதில்
அல்ல,
உணர்வதில்..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....
28 May 2021
மாற வைக்கும் மாயை...
போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,காதல்,அன்பு,காமம்,பெருமை,புகழ்,அனைத்திற்க்கும்போதும் என்ற நிலை உண்டு,ஏனோ விதிவ...
11 Jul 2020
விடை தேடி சென்றேன்...
விடை தேடி சென்றேன்,வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!தெரு எங்கும், திரிந்து, தெரிந்து,கொண்டது,தெரு நாய்களின்,பரி பாஷைகள்அலைந்து, அலைந்து,ஓய்ந்து...