கண் திறந்தால்
By Admin - 11 Jul 2020 997 0

இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு,
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால்
அதன் ஒளி தரும்
பல வண்ணம்
தனிமை யென்பது,
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின்
கலைக்கூடம்
நீ
எழுவதும்,
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்
உன்னை - நீ அறிவது
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்
துன்பத்தை கண்டு
சோர்வடையவில்லை - அது
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை
உன்
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்
உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்
இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும்
பிண்டம் முன்பே
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
14 Sep 2021
எதிர்பாராததை எதிர்பாருங்கள்...
எதிர்பார்ப்பு - உண்மையிலே, எதிர்பார்த்தா என்னவாகும் ?எதிர்பார்த்தது நடந்தால் சந்தோஷம். நடக்கலைனா அது நமக்கு வருத்தம். அதன்தொடர்ச்சியாக வன்மம், துக்கம்...
28 Jun 2020
What if TEA is your best frien...
Tea - is not just a word, it's life. Single tea solves problems, helps for thought provoking ideas.It also helps in making friendship, making love, gi...
11 Jul 2020
ஒற்றை பார்வை தீண்டலில்...
ஒற்றை பார்வை தீண்டலில்,என்னை என்ன செய்தாயோ,சின்னஞ்சிறு குறுநகையில்,புதுமொழி ஒன்றை தந்தாயோ..அன்பே, எனதுயிரே,நானாக நானில்லையே,உன்னை கண்டதும்,தாய்மொழி து...