கண் திறந்தால்
By Admin - 11 Jul 2020 485 0
இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு,
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால்
அதன் ஒளி தரும்
பல வண்ணம்
தனிமை யென்பது,
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின்
கலைக்கூடம்
நீ
எழுவதும்,
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்
உன்னை - நீ அறிவது
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்
துன்பத்தை கண்டு
சோர்வடையவில்லை - அது
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை
உன்
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்
உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்
இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும்
பிண்டம் முன்பே
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jan 2022
மீண்டும் காதலிப்பேன்...
நீயென்னை பார்த்ததும்என்னை மறந்தேன்உன் புன்னகையில்உயிர் தொலைத்தேன்கடை விழி ஓரம்என்னை பதிவிடகாற்றாய் மாறிஉன்னுள் வருவேன்சிறு பிள்ளைபோலே - ஏனோநெஞ்ச...
03 May 2020
உலகின் மொழி தமிழ் !!!...
கடந்த சில மாதங்களாக, உலகம் பிறந்த நொடியில் பிறந்த எம் தமிழ் மொழியின் சிறப்பை கண்டறிய, பல தேடல்கள் தேவைப்பட்டது.. சங்ககால இலக்கியம், படிக்கமட்டுமல...
28 May 2022
வாழு, வாழுந்துவிடு......
நினைத்தால்நினைத்தால் நினைத்ததைநினைத்துதினம் - நீ உழைத்தால்நினைத்ததுநடக்கும்என்றால்தெய்வத்திற்குவேலை யில்லை...நினைப்பது, ஒன்று நடப்பதும்...