கண் திறந்தால்
By Admin - 11 Jul 2020 955 0

இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு,
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால்
அதன் ஒளி தரும்
பல வண்ணம்
தனிமை யென்பது,
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின்
கலைக்கூடம்
நீ
எழுவதும்,
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்
உன்னை - நீ அறிவது
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்
துன்பத்தை கண்டு
சோர்வடையவில்லை - அது
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை
உன்
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்
உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்
இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும்
பிண்டம் முன்பே
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Jul 2025
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...
*வான்புகழ் கொண்ட தமிழ்நாடு*தமிழகமாய் பிறந்து, தமிழ்நாடாய் வளர்ந்தஇயற்கை அன்னையின் பெருந் தாரகையே...மஞ்சளும், மங்களமும் உன் பிறப்பிடமே,மண்வாசை எங்கும் ...
16 Jun 2022
பிச்சை
அம்மையும் அப்பனும்யார் கண்டார் - பிச்சை வாழ்விலே பிச்சை யின்றி யார் இருப்பார்...இருப்பவனோ உன்னிடம்நெருங்கி வருவான் இல்லாதவன்,வெளிய...
27 Jun 2020
Single Tea
This is a real story that happened 10 years back, and thought of sharing now.The one and only person working on time is our office tea boy..Sharp 10:3...